Tuesday, August 14, 2007

என் உயிர்த் தோழா

பத்து வயதில் பல் இளித்தாய்
கை கோர்த்தாம் இருவரும்
என் வெற்றிப்படியின் ஒவ்வோரடியிலும்
நீ துணையாய்
நீ இன்றித் தேர்வேதும் எழுதியதில்லை
உனைப் பிரிந்தால் சம்பளமும் எனக்கில்லை

என் காதலுக்குத் தோள் கொடுத்தாய்
எனக்காகக் கவிதைகள் வடித்தாய்
திருமணமும் நீ நடத்தி வைத்தாய்

இத்தனையும் செய்த நீ
ஏனடா தொலைந்து போனாய் யென்னைவிட்டு
என் உயிர்த் தோழா....
.
.
.
என் ஊற்றுப் பேனா

1 comment:

Sherin Jane said...

Dear Sundar, Hope you remember your blog.