Tuesday, August 14, 2007

முதல் பதிவு

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்



விழித்துக்கொள்.....



நாம் வளர்ந்துவிட்டோம்

ஜனநாயகத்தில் அல்ல

ஜனத்தொகையில்



நாம் வாழ்ந்துவிட்டோம்
வருமானத்தில் அல்ல
வ்றுமையில்



நாம் சாதித்துவிட்டோம்
சாதனையில் அல்ல
சாதிகளில்



நாம் பெருக்கிவிட்டோம்

அறிஞர்களை அல்ல

அரசியல்வாதிகளை



நாம் தூங்கிவிட்டோம்

படுக்கையில் அல்ல

ஓட்டுச்சாவடியில்



இனி ஒரு முறை உறங்கினால்

உறக்கமே இல்லாமல் போகும்

விழித்துக்கொள்..........

2 comments:

சுப.செந்தில் said...

நல்ல சிந்தனைடா! ஆனா
தூங்குபவர்களை விழிக்கச் செய்யலாம்
விழித்துக்கொண்டே தூங்கும் நம்மவர்களை!!!

Sherin Jane said...

Nalla kavithai. Good.